Sunday, May 23, 2010
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சர்பாக நகங்குடியில் கடந்த 20,05,2010 அன்று ஒரூ இடத்தில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் விளம்பரம்நடைபெற்றது.இதில் மெளலவி பி ஜே மண்ணடியில் ஆற்றிய உரை 16 இன்ச் புரஜட்டர் திறை முலம் ஜீலை மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(தினமும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் விளம்பரம் மற்றும் 16 இன்ச் புரஜட்டர் திறை முலம் நடைபேறுகிறது,)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment